Monday 12 November 2012

தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்

புத்தாடையும் புதுநகையுமாய் உள்ளங்கள்
புன்னகை பூக்கட்டும்...
சரவெடியும் மத்தாப்பும் இனிய
சந்தங்கள் இசைக்கட்டும்...
அன்பும் அமைதியுமாய் இந்த
அகிலம் அசையட்டும்...
இல்லையெனா இறையருள் உங்கள்
இல்லம் நிறைக்கட்டும்...
தீதிலா ஒளியாய் தீந்தமிழாய்
தீபாவளி தித்திக்கட்டும்...
நண்பர்கள் சகோதர சகோதரிகள் அவர்கள் குடும்பத்தார் அனைவருக்கும் சுபாஷினியின் தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

1 comment: