Saturday 10 November 2012

பெயர் சொல்லும் பிள்ளைக்கு நம் பெயர் சொல்ல ஒரு தாலாட்டு

ஆதவ்
BRINDHA வனம் தனிலே
பிச்சிப்பூ மணம் வீச
ARJUNAN மகன் அபிமன்யுவாய்
அலைகடல் பிறக்கும் ADHAVane!!! 
GOKULathil தொட்டில் கட்டி
கோமகன் தாய்மாமன் சீராட்ட
SUBHAm சுபமென்ற தாலாட்டு
சுகமாய் நீ கேட்டு
தூங்கிடு கண்ணே லாலி!!! லாலி!!!
சுபாஷினி..

2 comments: