Tuesday 5 February 2013

மழை


மழை

















என்னே இந்த மழையின் அருமை..
வெளுக்க வைத்தது,
வெளியுலகின் சாயங்களை அல்ல
என்னுடன் பழகியவர்கள்
உளமதன் சாயங்களை... ஏனோ
அழுது அழுது தீர்ந்தபின்னும்
இந்த குளிர்கால இரவுகள் எல்லாம்
கண்ணீரின் கதகதப்பிலேயே விடிகின்றன...

-சுபாசினி.

1 comment:

  1. thozhi,
    un arivilirundhu vazhindha aruviya idhu??:-):-):-):-) vaazhthukal....:-):-):-)

    ReplyDelete