Tuesday 23 October 2012

சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்..


வருந்தி அழைத்தால் வரும் தெய்வம்..
அதிர்ஷ்ட தெய்வமாய்
அவள் இஷ்டம் போல் வந்து போவாள் இல்லை...
பாகுபாடின்றி அழைத்தவனுக்கு அருளும் அன்னையவள்..
இந்து மதத்தில் பாவ மன்னிப்பு உண்டென்றால்,
அது இவளிடம் தான்..
பிறவனவற்றைப் பொருத்துக்கொண்டு,
கற்போர்க்கு கரை காட்டுபவள்...
சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்...
சுபாஷினி

No comments:

Post a Comment