Thursday 23 January 2014

ஏறுபோல் பீடு நடை!!!


ஏறுபோல் பீடு நடை!!!
என்ன ஒரு அழகான சொற்றொடர். நிமிர்ந்து நடக்கும் காளை போல் பெருமிதத்தோடு தலை நிமிர்ந்து வாழும் ஒரு நிலையைக் குறிக்கும் வரி. இது இடம்பெற்ற நூல் வேறு எதுவும் இல்லை. நம்  திருக்குறள் தாம்.
காங்கேயம் காளை படையப்பா படத்தில் நடந்து வருவது போன்ற ஒரு காட்சி கண் முன் தோன்றுகிறது அல்லவா??



(புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை. குறள் - 59)

No comments:

Post a Comment