Monday 27 January 2014

திருக்குறளும் அரும்பதங்களும்-3 (எச்சம்)

அகழ்வாய்வில் எச்சம் என்பது ஒரு Fossils என்னும் சொல்லின் தமிழாக்கமாக அமைந்தாலும் , திருக்குறளில் எச்சம் என்னும் சொல் புகழைக் குறிக்கிறது. எஞ்சி நிற்கும் இசை, புகழ் என்னும் பொருள்படும்.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும். (குறள்- 114)

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து. (குறள்- 112)

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது. (குறள்- 1075)

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு. (குறள்- 1012)

எச்சம் - புகழ்

No comments:

Post a Comment