Monday 19 August 2013

Mahabharatha vs LOTR

மஹாபாரதப் போர் முடிந்ததும் தர்மர் ஒரு நாள் நகர்வலம் போனாராம். அப்ப ஒரு விவசாயி அவரோட கலப்பையை பத்திரம வீட்டுக்குள்ள எடுத்து வச்சத பார்த்து "இது என்ன டா புது பழக்கமா இருக்கே, இவ்வளவு நாளும் மக்கள் யாரும் இப்படி செய்யலயே" அப்படினு நினைச்சுட்டே விவசாயி கிட்ட காரணம் கேட்டாராம். திருடர்கள் பயம்னு அவர் சொன்னத கேட்டு தர்மருக்கு வியப்பு. இதே போல பல இடத்துல மக்கள் தங்கள் பொருட்களையெல்லாம் என்னைக்கும் இல்லாம இப்ப பாதுகாக்கறத பார்த்து அவருக்கு கலியுகம் ஆரம்பம் ஆகிடுச்சு. இனி நாம, தேவர்கள் எல்லாம் இங்கு வாழ முடியாது, சொர்க்கதுக்கு போயிடனும்னு முடிவு செய்து எல்லாரும் கிளம்பிட்டாங்க. இது சின்ன வயதில் நான் படித்த மஹாபாரத துணைக் கதைகளில் ஒன்று.

After the War of the Rings the Frodo accompanied by Bilbo, Gandalf and Elves sails from the Grey Havens west over the Sea to the Undying Lands leaving the middle earth for men... and thus ends the Third age of Middle earth..
I couldnt stop wondering about the similarities between the stories..

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடி வெல்லும்.... வென்றுவிட்டு அமைதி தேடி வேறு இடம் செல்லும்... 

No comments:

Post a Comment