இதை மலையாளத்தில் (குறிப்பாக பாலக்காட்டில்) "காலன் கோழி" என்கிறார்கள். இது கத்தினால் வீட்டில் மரணம் நிகழும் என்று நம்பிக்கையுண்டாம். அது காலன் (எமன்) வருவதை உணர்த்துவதற்காக ஒலியெழுப்புவதாகவும் போலாம் போலாம் என்று உயிரை அழைப்பதகாவும் சொல்வர். தமிழில் இதற்கு பொரிப்புள்ளி ஆந்தை என்று பெயர்.
(Mottled Wood Owl)
PC: Internet
(Mottled Wood Owl)
PC: Internet

Nice....
ReplyDeletethanks :)
ReplyDeleteகாலன் கோழி - மூடர்கள் தம் நம்பிக்கையால் இட்டப் பெயர்?
ReplyDelete