Saturday 22 November 2014

நர்மதா

ஓடிக்கொண்டிருக்கும் நர்மதை நதியின் 
குளிர்ந்த நீர் என்கைகளில் படுகிறது.. 
விழித்துக்கொள்கின்றேன் கனவிலிருந்து... 
குளிர்ச்சி இப்பொழுது இல்லை.. 
குளிர்ச்சியின் நினைவுகள் சுடுகிறது..

No comments:

Post a Comment