இந்தப் படங்கள்
மரத்திலும் உலோகத்திலும் சின்னதாய் ஒரு சாளாரம் செய்யவே பல சிரமும் உண்டு. ஆனால் கல்லில் சாளரம் அமைத்தது நம் தமிழகத்தில் மட்டும் தான் சாளாரம் கல்லில் செய்தனர்... இல்லை இல்லை அதனை கல்லில் செதுக்கினர்... கல்லிலே கலை வண்ணம் கண்டார்..
குறிப்பு: சாளரம்=ஜன்னல்.