Sunday 13 April 2014

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

சித்திரை முதலாய் ஒளிரும் தேவி!
சித்திரை நிலவாய் குளிரும் தேவி!

மா வைத்தோம் மானுடம் செழிக்க!
பலா வைத்தோம் பல்லுயிர் ஒம்பிட!
வாழை வைத்தோம் வையம் வாழ!

முக்கனி கனியும் நாளில் பிறந்து
மூவா என்றும் வாழும் தேவி

திங்கள் பன்னிரண்டும் தழைக்க வைப்பாய்!
எங்கள் வாழ்வை செழிக்க வைப்பாய்!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நன்றி,
சுபாசினி..

No comments:

Post a Comment